அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே மக்கள் பெருமளவில் நடந்து கொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார் என திமுக தலைவர் குற்றசாற்று.
from Tamil Nadu News https://ift.tt/2WWbUhQ
Wednesday, May 13, 2020
Home »
Tamil News
» அரசின் அலட்சியம் தான் நோய் பரவலுக்குக் காரணம்; மக்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள்







0 comments:
Post a Comment