அதாவது தமிழ் நாடு முழுவதும் கொரோனா நிவாரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
from Tamil Nadu News https://ift.tt/2WmmEG6
Sunday, May 3, 2020
Home »
Tamil News
» இன்று முதல் தமிழகத்தில் விலையில்லா ரேஷன் பொருட்கள் விநியோகம்







0 comments:
Post a Comment