பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர், நாவிதர், பண்டாரம், காதுகுத்துபவர்கள், குயவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/2YUJ4kE
Tuesday, May 12, 2020
Home »
Tamil News
» பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிதியுதவி; தமிழக அரசு அறிவிப்பு...







0 comments:
Post a Comment