Tuesday, May 12, 2020

பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிதியுதவி; தமிழக அரசு அறிவிப்பு...

பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர், நாவிதர், பண்டாரம், காதுகுத்துபவர்கள், குயவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2YUJ4kE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support