Friday, May 1, 2020

காவிரி பிரச்சனையை வைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறதா திமுக...?

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (CWMA) தனது எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் எடுத்த முடிவை வைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப திமுக முயற்சிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

from Tamil Nadu News https://ift.tt/2KNXQBw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support