Friday, May 8, 2020

கொரோனா தடுப்பு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் நியமனம்: இபிஎஸ்

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WcdCg0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support