Monday, May 11, 2020

ADMK-வினர் தண்டிக்கப்பட வேண்டும் - உரிய நீதி கிடைக்க DMK துணை நிற்கும்: ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவி உள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது. ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2LhIx4c
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support