கடந்த ஓராண்டுக்கு முன்னர் வெள்ளம் பாய்ந்தோடிய காவிரி ஆறு தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. பாசன வசதி அளித்து வரும் ராஜவாய்க்காலிலும் தண்ணீர் இல்லாததால், விளைநிலங்களுக்கான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/30rneTp
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கும் காவிரி: தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்







0 comments:
Post a Comment