தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
from Tamil Nadu News https://ift.tt/2KaPHdw
Wednesday, January 13, 2021
Home »
Tamil News
» தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள்! சிறப்பு என்ன? ஒரு பார்வை!







0 comments:
Post a Comment