Tuesday, July 16, 2019

இனி ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10000 அபராதம்?

ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2luKMaE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support