ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/2luKMaE
Tuesday, July 16, 2019
Home »
Tamil News
» இனி ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூபாய் 10000 அபராதம்?







0 comments:
Post a Comment