Thursday, July 4, 2019

திருச்சி அருகே பச்சைமலை அடிவாரத்தில் 152 ஏக்கரில் ‘லிட்டில் ஊட்டி’; 1.5 லட்சம் மரங்களை வளர்த்து வரும் மருத்துவர்

புவி வெப்பமயமாதலைத் தடுக்க வும், மழை பெய்யவும் மரக்கன்று கள் அதிக அளவில் நட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தனது 152 ஏக்கர் நிலத்தில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானத்தையும் ஈட்டி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் துரைசாமி.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YtmoF3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support