Thursday, July 11, 2019

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை; சென்னையில் ரூ.2,371 கோடியில் நீர்நிலை பாதுகாப்பு பணிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ரூ.2,371 கோடியில் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Y0Zvf8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support