Friday, July 12, 2019

ஜோலார்பேட்டையில் இருந்து முதல்நடையாக 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வந்தது ரயில்: அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்பு

ஜோலார்பேட்டையில் இருந்து சென் னைக்கு ரயில் மூலம் 50 வேகன்களில் முதல்நடையாக 25 லட்சம் லிட்டர் குடிநீர் நேற்று வந்து சேர்ந்தது. தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YPQL8J
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support