காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட் டங்களில் ரூ.385 கோடியில் புதிதாக 3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சத்தில் ‘அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G5bnml
Tuesday, July 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஊராட்சிகள், பேரூராட்சிகளில் ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’; ரூ.385 கோடியில் புதிதாக 3 மீன்பிடி துறைமுகங்கள்: 90 சதவீத மானியத்தில் பெண்களுக்கு ஆடுகள் வழங்கப்படும்- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு







0 comments:
Post a Comment