கோவையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு இளைஞர்கள் 3 பேரை வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Xmhg9p
Tuesday, July 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு: இளைஞர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு







0 comments:
Post a Comment