சிகாகோவில் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(பெட்னா) மாநாட்டில், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் முயற்சியில் தமிழியக்கம் பதிப்பித்த, 46,000 தனித்தமிழ் பெயர்களைக் கொண்ட‘சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' நூலை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XPr1wc
Sunday, July 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» சிகாகோவில் நடைபெறும் மாநாட்டில் 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர்கள் கொண்ட நூல் வெளியீடு







0 comments:
Post a Comment