Friday, July 12, 2019

வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்ததாக சேலம் திமுக எம்பி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

சேலம் திமுக எம்பி பார்த்திபன், அவரது உறவினர் உட்பட 4பேர் மீது வனத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SdAOqH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support