சேலம் திமுக எம்பி பார்த்திபன், அவரது உறவினர் உட்பட 4பேர் மீது வனத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SdAOqH
Friday, July 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்ததாக சேலம் திமுக எம்பி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு







0 comments:
Post a Comment