Friday, July 12, 2019

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்; கோவையில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு பகுதியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கோவையில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்துள் ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2xNs80M
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support