தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு பகுதியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கோவையில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்துள் ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2xNs80M
Friday, July 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்; கோவையில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு







0 comments:
Post a Comment