Saturday, July 13, 2019

அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருவள்ளூர் மாவட்டம், பாடிய நல்லூர் மற்றும் ஆரணி ஆண்கள்அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, மாதவரம், பொன்னேரி சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 6,355 மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங் கினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JFvfgz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support