Wednesday, July 3, 2019

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் மீது தாக்குதல்: புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரியும் நேற்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FRoWW5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support