Thursday, July 4, 2019

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் இன்று தீர்ப்பு; மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படுமா?

வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது. இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால் மாநிலங்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RUfPJe
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support