Monday, July 8, 2019

தர்காவுக்குள் நுழைந்து ரகளை; தொடரும்  பேராசிரியை நிர்மலாதேவியின் வினோத நடவடிக்கைகள்: மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பு?

பேராசிரியை நிர்மலாதேவி நேற்று (திங்கள்கிழமை) ஸ்ரீவில்லிபூத்தூர் நீதிமன்ற வளாகத்தில் வினோதமான நடவடிக்கைகளின் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு அருப்புக்கோட்டையில் ஒரு தர்காவுக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YGNmsX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support