Sunday, July 7, 2019

மாநிலங்களவை தேர்தலில் எனது வேட்புமனு ஏற்கப்படுமா என சொல்ல முடியாது: திருச்சியில் வைகோ கருத்து

மாநிலங்களவை உறுப்பினர் பத விக்கு எனது வேட்புமனு ஏற்கப் படுமா எனச் சொல்ல முடியாது. அதுகுறித்து ஜூலை 9-ம் தேதி (நாளை) நடைபெறும் பரிசீலனை யின்போதுதான் தெரியவரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2L79f1h
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support