காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் எழுந்தருளும் விழாவுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரயில் மூலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ரயில் நிலையத்துக்கும் இணைப்பு பேருந்துகளை விட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JlDoa4
Wednesday, July 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» அத்திவரதரை தரிசிக்க குவிந்த வெளியூர் பக்தர்கள்; ரயில் நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்து விட கோரிக்கை







0 comments:
Post a Comment