Wednesday, July 3, 2019

அத்திவரதரை தரிசிக்க குவிந்த வெளியூர் பக்தர்கள்; ரயில் நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்து விட கோரிக்கை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் எழுந்தருளும் விழாவுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரயில் மூலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ரயில் நிலையத்துக்கும் இணைப்பு பேருந்துகளை விட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JlDoa4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support