Thursday, July 4, 2019

மெட்ரோ ரயில் பயண அட்டையை பயன்படுத்தி வாகன நிறுத்த கட்டணம் செலுத்தும் வசதி: அமைச்சர் சம்பத் தொடங்கிவைத்தார்

சென்னை கோயம்பேட்டில் நேற்று நடைபெற்ற விழாவில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ‘அப்னா பே’ திறன்மிக்க விற்பனை முனைய இயந்திர உதவியுடன் செயல்படும் ‘தானியங்கி வாகன நிறுத்த மேலாண்மை’ திட்டத்தை தொடங்கிவைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KYEdsq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support