சென்னை கோயம்பேட்டில் நேற்று நடைபெற்ற விழாவில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ‘அப்னா பே’ திறன்மிக்க விற்பனை முனைய இயந்திர உதவியுடன் செயல்படும் ‘தானியங்கி வாகன நிறுத்த மேலாண்மை’ திட்டத்தை தொடங்கிவைத்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KYEdsq
Thursday, July 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» மெட்ரோ ரயில் பயண அட்டையை பயன்படுத்தி வாகன நிறுத்த கட்டணம் செலுத்தும் வசதி: அமைச்சர் சம்பத் தொடங்கிவைத்தார்







0 comments:
Post a Comment