சென்னை எழும்பூர் சிபிசிஐடிஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முகிலனை பார்க்க, ஈரோட்டில் இருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் முகிலனை பார்த்து பேசுவதற்கு 15 நிமிடங்கள் போலீஸார் அனுமதி அளித்தனர். அவர்களுடன் வழக்கறிஞர் சுதா ராமலிங்கமும் சென்று முகிலனை சந்தித்து பேசினார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/30hYe0D
Sunday, July 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» முகிலனை துன்புறுத்தியதாக மனைவி புகார்; கடத்தல் நாடகம் ஆடுவதாக போலீஸார் குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment