Thursday, July 11, 2019

மக்களவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய இந்தி கடிதத்தால் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

பிரதமர் நரேந்திர மோடி துவக்கிய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நாடாளுமன்றத்தில் செயல்படுத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாஅனுப்பிய கடிதம் நேற்று எம்.பி.க்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XIfScu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support