Saturday, July 13, 2019

அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்; தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடுதல் அவசியம்: சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் வலியுறுத்தல்

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்புகள் மக்களுக்குப் புரியும் வகையில் மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Jwvwn8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support