Saturday, July 13, 2019

வறட்சிக்குள்ளாகும் மாவட்டங்களில் ரூ.85 கோடியில் 8,569 பண்ணை குட்டைகள்: வேளாண் துறை திட்டம்

டெல்டா உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் நீரை சேமித்து வைக்க இந்த ஆண்டில் ரூ.85 கோடியில் 8,569 பண்ணைக் குட்டைகளை அமைக்க வேளாண்துறை திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/30vnwsn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support