Monday, July 1, 2019

போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த வரதராஜ பெருமாள் கோயில்: மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

அத்திவரதர் எழுந்தருளும் விழாவை ஒட்டி வரதராஜ பெருமாள் கோயில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இவர்களின் கெடுபிடிகளால் அத்திவரதரை தரிசனம் செய்யும் மக்கள் மூலவரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/323CFTo
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support