அத்திவரதர் எழுந்தருளும் விழாவை ஒட்டி வரதராஜ பெருமாள் கோயில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இவர்களின் கெடுபிடிகளால் அத்திவரதரை தரிசனம் செய்யும் மக்கள் மூலவரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/323CFTo
Monday, July 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த வரதராஜ பெருமாள் கோயில்: மூலவரை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்







0 comments:
Post a Comment