சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம், மரவள்ளி, கடலை, நெல், மஞ்சள், பாக்கு, கரும்பு, மலர் வகை என பலதரப்பட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். கடந்த சில ஆண்டாக பருவ மழை தவறியதால், வேளாண் தொழில் நசிந்து, விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XrX9S5
Saturday, July 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» பருவ மழை தவறியதால் கண்ணீர் வடித்த விவசாயிகள்; கைகொடுத்த மலை வேம்பால் செழித்த விவசாயம்







0 comments:
Post a Comment