இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்த தபால் நிலை யங்களில் காலியாக உள்ள போஸ்ட்மேன், மெயில் கார்டு, உதவியாளர் உட்பட பணியிடங் கள் போட்டித்தேர்வு மூலம் நிரப் பப்பட்டு வருகின்றன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SfcSmx
Friday, July 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» தபால்துறை தேர்வு மாநில மொழியில் நடக்காது: மத்திய தொலை தொடர்புத் துறை தகவல்







0 comments:
Post a Comment