Tuesday, July 9, 2019

உடல்நிலையை காரணம்காட்டி அவகாசம் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்; ஆம்புலன்ஸில் வந்து சரண் அடைந்தார் ராஜகோபால்: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை

உடல்நிலையைக் காரணம்காட்டி சரணடைய அவகாசம் கோரிய சரவணபவன் ராஜகோபாலின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாலை அவர் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LcP4iK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support