உடல்நிலையைக் காரணம்காட்டி சரணடைய அவகாசம் கோரிய சரவணபவன் ராஜகோபாலின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாலை அவர் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2LcP4iK
Tuesday, July 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» உடல்நிலையை காரணம்காட்டி அவகாசம் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்; ஆம்புலன்ஸில் வந்து சரண் அடைந்தார் ராஜகோபால்: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை







0 comments:
Post a Comment