Monday, July 8, 2019

ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா?- சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபால், சரண் அடைவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு, மனுத்தாக்கல் செய்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JnAT8f
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support