சரவணபவன் ராஜகோபால், சரண் அடைவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு, மனுத்தாக்கல் செய்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JnAT8f
Monday, July 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா?- சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment