Tuesday, July 9, 2019

தலைமன்னார்- ராமேசுவரம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழக முதல்வருக்கு விருப்பமில்லை: இலங்கை சுற்றுலா அமைச்சர் ஜான் அமரதுங்க குற்றச்சாட்டு

இந்தியா-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 24.02.1914-ல் தொடங்கப்பட்டது. 1964 டிச. 22-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கியதால் நிறுத்தப்பட்டு 1965-ல் மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2xDx08H
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support