கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் கொள்கை முடிவு எடுக்கவில்லை. இதுதொடர்பாக முடிவெடுக்க அவகாசம் தேவை என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XXY2X6
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» கொள்கை முடிவு எடுக்க அவகாசம் தேவை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்







0 comments:
Post a Comment