2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. கட்சி வளர்ச்சிப் பணிகளை உடனே தொடங்க முக்கிய நிர்வாகி களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ள தாக கூறப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XyPVRm
Sunday, July 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் முடிவு: கட்சி வளர்ச்சி பணிகளை உடனே தொடங்க அறிவுறுத்தல்







0 comments:
Post a Comment