10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேற்று உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். அரசு ஊழியர்களின் கோரிக் கைகள் தொடர்பாக தமிழக முதல் வர் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JntCE4
Sunday, July 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை







0 comments:
Post a Comment