Wednesday, July 10, 2019

மணல் திருட்டு, கர்நாடகா கட்டிய அணைகளால் கிருஷ்ணகிரி அருகே பாறைகளாக காட்சியளிக்கும் மார்க்கண்டேய நதி: மழைநீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட கோரிக்கை

கர்நாடகா மாநில எல்லையான முத்தியால்மடுகு என்ற மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறு, சிறு ஓடைகள் சேர்ந்து மார்க்கண் டேய நதி உருவாகிறது. இந்த ஆற்றில், திம்மம்மா ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் கலக் கிறது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YNsboW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support