சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ராஜஸ்தானில் இருந்து 50 வேகன்கள் கொண்ட மற்றொரு ரயில் வருகிறது. இந்த வேகனும் வந்த பிறகு சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NMWXNR
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ராஜஸ்தானிலிருந்து கூடுதல் வேகன் வருகை







0 comments:
Post a Comment