அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் பணிகளில் கூடுதலாக 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வரிசையில் வருவதற்காக தடுப்புக் கட்டைகள் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/32mwSs1
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: காஞ்சியில் கூடுதலாக 1,000 போலீஸார் பாதுகாப்பு







0 comments:
Post a Comment