Thursday, July 11, 2019

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: காஞ்சியில் கூடுதலாக 1,000 போலீஸார் பாதுகாப்பு

அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் பணிகளில் கூடுதலாக 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வரிசையில் வருவதற்காக தடுப்புக் கட்டைகள் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/32mwSs1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support