கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள ‘தமிழாற்றுப்படை’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை நடக்கிறது. தமிழ் இலக்கிய, இலக்கண முன்னோடிகளான திருவள்ளுவர், அவ்வையார், ஆண்டாள் உள்ளிட்ட 24 ஆளுமைகள் பற்றி கவிஞர் வைரமுத்து ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் எழுதி, பல நகரங்களில் அரங்கேற்றி வந்தார். இக்கட்டுரைகள் ‘தமிழாற்றுப்படை’ என்ற பெயரில் நூலாக வெளிவருகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NPv33X
Thursday, July 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூல் இன்று மாலை வெளியீடு: ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ பங்கேற்பு







0 comments:
Post a Comment