வேலூரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காவல் ஆய்வாளரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ஏராளமான வீடுகள், நிலங்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வங்கி லாக்கரை திறந்து சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YGBjvG
Saturday, July 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை; காவல் ஆய்வாளர் வீட்டில் நடந்த சோதனையில் வீடு, நிலம் தொடர்பான ஆவணங்கள் சிக்கின







0 comments:
Post a Comment