Tuesday, July 9, 2019

தொல்லியல் துறை விதியை மீறி தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி: கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XDqE8D
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support