நீலகிரி மாவட்டத்தில் பருவநிலை, தட்பவெப்பம் காரணமாக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச ஆடுகள் மற்றும் கோழிகள் மடிந்து வருகின்றன. பயனாளிகளுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YB9N2P







0 comments:
Post a Comment