Saturday, November 23, 2019

நெல்லை நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு...

நெல்லை மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார் கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2OEd8Kv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support