Friday, December 27, 2019

வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிடக்கூறி திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2MxjYRE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support