Wednesday, February 19, 2020

58 கோடி செலவில் கட்டப்பட்ட 480 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (19.2.2020) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். 

from Tamil Nadu News https://ift.tt/38CtbBn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support