Monday, March 30, 2020

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/33U4OO5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support