Tuesday, June 30, 2020

சாத்தான்குளம் விவகாரம் எதிரொலி!! தூத்துக்குடி எஸ்.பி உட்பட பல அதிகரிக்கள் இடமாற்றம்

சாத்தான்குள சம்பவத்தை அடுத்து, தெற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எஸ்.முருகன் ஐ.பி.எஸ் புதிய ஐ.ஜி.பி.யாக தெற்கு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3gaug6L
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support