திண்டிவனம் அருகே, வியாழக்கிழமை அன்று சாலையில் ஓரமாக இருந்த மரத்தில் ஒரு கார் மோதியதில் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஒரு கார் ஓட்டுனர் கொல்லப்பட்டனர்.
from Tamil Nadu News https://ift.tt/3jdLtP6
Friday, July 17, 2020
Home »
Tamil News
» உறங்கிப்போன ஓட்டுனர், உயிரிழந்த குடும்பம்: திண்டிவனத்தில் பரிதாபம்







0 comments:
Post a Comment